தில்லி மாநில அரசு முன்னெடுத்தாலும் துணை நிலை ஆளுநரின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது...
தில்லி மாநில அரசு முன்னெடுத்தாலும் துணை நிலை ஆளுநரின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது...
தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலிலும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.